சிதம்பரத்தின் புவிசார் அமைப்பும் ஊர் உருவாக்கமும்
ஆய்வுச்சுருக்கம் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிதம்பரம் இன்று நகராட்சியாக திகழ்கிறது. சிதம்பரம் என்பது ஊரின் பெயர் அல்ல கோயிலின் பெயர். இவ்வூர் பண்டைய காலத் தில் தில்லைவனம், தில்லை என அழைக்கப்பட்டது. தில்லை மரத்தின் தாவரவியல் பெயர் EXCOECA RIA AGAL LOCHA என்பதாகும். இவை MANGROVE வகை தாவரம் என்கி றது தாவரவியல். தில்லை என்பது சதுப்புநிலத்தில் வளரும் ஒருவகை மரத்தின் பெயராகும்.
Read Full Article Read Full PDF