இலக்கியங்களில் திருமணச் சடங்குகள் -ஓர் ஆய்வு
நெறியாளர்: முனைவர் சீ.பானுமதி, முதல்வர், அரசு மகளிர் கல்லூரி,
Read Full Article Read Full PDFநெறியாளர்: முனைவர் சீ.பானுமதி, முதல்வர், அரசு மகளிர் கல்லூரி,
Read Full Article Read Full PDFமுனைவர் பி.ஸ்ரீதேவி தமிழ்த்துறைத் தலைவர் (சுயநிதி) ஸ்ரீ.எஸ்.இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி(தன்னாட்சி) சாத்தூர் Abstract In this world, as each language has a special feature, Tamil language also stands with its unique quality. It is a great reward for Tamil and Tamil people that this language has been chosen as the right language to express devotion. The Tamil language and religion are the inseparable two parallel railway lines. The religious branches such as Saivam and Vainavam make a remarkable change in the life of the people. Thirumangaiyalwar’s Periya Thirumozhi and Siriya Thirumozhi reflect the eternal love of the heroine for God. The Sangam
Read Full Article Read Full PDFதிருமதி.மா. அமுதா உதவிப்பேராசிரியர், தமிழ்த் துறை, டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம். அடையாளம்பட்டு வளாகம் II, மதுரவாயல். சென்னை – 600095. ஆய்வுச் சுருக்கம் அகநானூற்றிலுள்ள நானூறு பாக்களுள் ஒவ்வொரு பத்தாம் பாவும் நெய்தல் பாவாகும். ஆகவே அகநானூற்றில் நாற்பது நெய்தல் பாடல்கள் உண்டு. நாற்பது நெய்தல் செய்யுள்களுள் ஒன்று தோழி
Read Full Article Read Full PDFந.முத்துமணி, B.Lit., M.A., M.phiI., ph.d. உதவிப்பேராசிரியா், இதயா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சருகணி. ஆய்வுச்சுருக்கம் மதுரையில் சிவபெருமான் நிகழ்த்தியதாகக் குறிப்பிடப்படும் அறுபத்து நான்கு திருவிளையாடல்கள் உண்மையில் நிகழ்ந்ததற்கான ஆதாரங்கள் நம் இலக்கியங்களிலும் மதுரையைச் சுற்றியுள்ள இடங்களின் மூலமும் அறியமுடிகிறது.என்வே திருவிளையாடல் புராணத்தில்
Read Full Article Read Full PDFஆய்வுச் சுருக்கம்: பதினெண்மேற்கணக்கு இலக்கியங்களுள், மற்றவற்றைவிட அகநானூற்றினைச் சுவடிகளிலிருந்து பதிப்பிக்கவும், அகநானூற்றுச் செய்யுள்களுக்கு உரை எழுதவும், அறிஞர்கள் மேற்கொண்ட ஆர்வமும், உழைப்பும், முயற்சியும் மிகக் கூடுதலாகவே அமைந்தன. ‘அகநானூறும் அகநானூற்று முழுமுதல் உரையும்’ என்ற தலைப்பிலான இக்கட்டுரையில், அந்தவகையில்,
Read Full Article Read Full PDFஆய்வுச்சுருக்கம் காணாமலே பிசிராந்தையார் மீது நட்பு கொண்டு இலக்கணமாய்த் திகழ்ந்தவர் கோப்பெருஞ்சோழன் ஆவார். உரையாசிரியர்களிலேயே அதிகமான மேற்கோள் காட்டப்பட்டதும், சாகாவரம் பெற்ற பாடல்களுமுடைய சங்க நூலான குறுந்தொகையை ஆராயும்போது, இவர் நான்கு (20, 53, 129, 147) பாடல்களைப் பாடியிருப்பதைக் காணமுடிகிறது. குறுந்தொகையில் இந்நான்கு பாடல்களை மட்டுமே பாடிய கோப்பெருஞ்சோழன்
Read Full Article Read Full PDFஆய்வுச்சுருக்கம் அக இலக்கியங்களில் வரும் மாந்தர்களுள் சிறப்பாகக் கருதத்தக்கவருள் ஒருவர் செவிலியும் ஆவாள். அக இலக்கியங்கள் நற்றாயைவிட செவிலிதாய் பேசுவதாகக் காட்டும் இடங்களே அதிகமாகக் காணப்படுகின்றது. தனது தோழியின் மகளைத் தன் மகளாகப் பாவித்து அவள் வாழ்க்கை மேம்படவும், அலர் ஏற்படாவண்ணம் அவளைக் காப்பதும், தம் குலப்பெருமை கூறி இற்செரிப்பதும், வேலன் வெறியாட்டு
Read Full Article Read Full PDFஆய்வுச் சுருக்கம் தொல்காப்பியரின் மெய்ப்பாட்டியியலில் கருத்துக்கள் விரவிக் கிடக்கின்றன. அதை உளவியல் கண்ணோத்துடன் ஆய்வு செய்து வெளிக்கொணர்வதே இக்கட்டுரையின் நோக்கம். திறவுச் சொற்கள்: தொல்காப்பியம்,மெய்ப்பாட்டியல்,பொருள்கோள்,எச்சவியல் முன்னுரை "தொல்காப்பியரின் பொருள்கோளும் பவணந்தியாரின் பொருள்கோளும் -
Read Full Article Read Full PDFஆய்வுச்சுருக்கம்; இலக்கியங்களை ஆழமாக உள்வாங்குகின்ற போது .நமக்குள் அது மிகப்பெரிய தாக்கத்தையும் ஆளுமையையும் உருவாக்கும்.அத்தகைய தாக்கம் இலக்கியம் படைக்கின்ற போது வெளிப்படும்.சேக்கிழாரை கம்பர் முழுமையாக உள்வாங்கியதன் விளைவு அவரது அடிச்சுவட்டில் பயணித்து பல பாடல்களை இயற்றியுள்ளார் என்பதன் ஆய்வே இக்கட்டுரை. திறவுச்சொற்கள்; கம்பர், சேக்கிழார், இராமாயணம்
Read Full Article Read Full PDFஆய்வுச்சுருக்கம் : தமிழகத்தில் சமயம் சார்ந்த இலக்கியங்கள் எத்தனையோ காலத்தை வென்று விளங்குகின்றன. அதிலும் குறிப்பாக சிலப்பதிகாரம் போற்றப்படக்கூடிய வகையில் விளங்குகின்றது. தமிழின் பெருமைக்கு வளம் சேர்க்கும் ஒப்புயர்வற்ற பேரிலக்கிய விளங்கும் இந்நூலில் ஆய்வுலக வளர்ச்சியின் காரணமாக கேட்கப்படும் வினாக்கள் ஏராளம். அறிவியல் வளர்ச்சியும்,எழுத்துலக புரட்சியும்
Read Full Article Read Full PDF