இயேசு பிறப்புக் கதைப்பாடல்கள்
கட்டுரையாளர்: தா.மதன், முனைவர் பட்ட ஆய்வாளர், ஸ்காட் கிறித்துவக் கல்லூரி(தன்னாட்சி), நாகர்கோயில் நெறியாளர்: முனைவர். டி.தேவசம்பத். இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்காட் கிறித்துவக் கல்லூரி(தன்னாட்சி), நாகர்கோயில் ஆய்வு சுருக்கம்: மனிதனாய் இவ்வுலகில் வாழ்ந்து மனுகுலத்தை மீட்டு எடுக்க அவதரித்த இயேசு கிறிஸ்துவின் பிறப்பினை இவ்வாய்வு கட்டுரை இயம்புகிறது.
Read Full Article Read Full PDF