நவநவீன புனைவுகளில் சுயவிலகலும் தற்சார்பின்மையும்
கட்டுரையாளர்: முனைவர் செ.ர. கார்த்திக் குமரன், உதவிப் பேராசிரியர், தியாகராசர் கல்லூரி, மதுரை - 09. ஆய்வுச்சுருக்கம் சமகாலங்களில் படைக்கப்படும் படைப்புகளானவை தொடர்ந்து மாற்றம்பெற்று வந்துள்ளதுடன், சோதனை ரீதியிலான தன்மையிலும் அமைந்துள்ளன. இதனால் மரபார்ந்த வடிவம், உருவம், உள்ளடக்கம் வரையறைகளை மீறிய படைப்புகள் வெளிவருகின்றன. படைப்பாளர்கள் தான்
Read Full Article Read Full PDF