இலக்கியத்தில் சூழலியல் பதிவுகள்
ஆய்வுச் சுருக்கம் சங்க இலக்கியப் பனுவல்கள் இயற்கை, பண்பாடு ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டு விளங்குகின்றன. இப்பனுவல்களில் மக்களின் வாழ்வியல், சுற்றுச்சூழல் ஆகியவைச் சார்ந்த செய்திகள் பரவலாகப் பதிவாகியுள்ளன. மனிதச் சமூகத்திற்கும் இயற்கைக்குமிடையிலான உறவை விளக்குவதே சூழலியலாகும். மனிதச் சமூகமும், பண்பாடும் தகவமைத்தலின் உற்பத்திப் பொருட்களாக அல்லது
Read Full Article Read Full PDF