முத்தொள்ளாயிரத்தில் மெய்ப்பாடுகள்
ஆய்வுச்சுருக்கம் செந்தாமரைக்காடு போன்று செழித்த தமிழ் இலக்கியச் சோலையில் காலந்தோறும் பலவகைச் செடிகளும், கொடிகளும், மரங்களும் பூத்துக்குலுங்கி தமிழ்ச்சோலையை அழகுற மணங்கமழச் செய்துள்ளன. 3500 ஆண்டுகள் இடையறாத, தொய்வில்லாத இலக்கிய வரலாற்றுத் தொடர்ச்சியுடைய தமிழகத்தில் முத்தாய்ப்பாக மணிமுடி தரித்து நல்லாட்சிப் புரிந்த மூவேந்தர்களைப் போற்றிப் பாடிய
Read Full Article Read Full PDF