Volume 3, Issue 10

புறநானூற்றில் இறப்புச் சடங்குகள்

Author

முனைவர் இரா. பிரித்தா, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, அக்சிலியம் கல்லூரி, வேலூர்

Abstract

ஆய்வுச் சுருக்கம்: சங்க இலக்கியங்களில் புறநூல்களுள் ஒன்றான புறநானூற்றில் பல சடங்குகள் காணப்படுகின்றன. அவற்றில் இறப்புச் சடங்குகள் குறித்து இக்கட்டுரை வடவமைக்க படுகின்றது. அதில் சடங்குகள் குறித்தும், இறப்பு சடங்குகளில் அழுதல், தென்புலம் வாழ்நர் கடன், கையறு நிலை, சாக்காட்டுப் பறை இசைத்தல், இறந்தவரை தாழியில் அடக்கம் செய்தல், பிணத்தை எரித்தல், நடுகல் அமைப்பது, பிண்டம் வைத்தல், கைம்மை நோன்பு, தலையை மொட்டையடித்தல், கூந்தல் களைதல், கைவளையல் நீக்கல் போன்றவைகளைப் பற்றியும் இக்கட்டுரையானது ஆராய்கிறது.

DOI

PAGES: 8 | VIEWS | DOWNLOADS


Download Full Article

முனைவர் இரா. பிரித்தா, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, அக்சிலியம் கல்லூரி, வேலூர் | புறநானூற்றில் இறப்புச் சடங்குகள் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)