அ. உமாமகேஸ்வரி முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதி நேரம்) தமிழ்த்துறை, திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சேர்க்காடு, வேலூர்
ஆய்வுச் சுருக்கம் : மனிதன் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாதவை உணவுப் பொருட்களாகும். உணவு இயற்கையின் நன்கொடையாகும். ஆடையில்லாத மனிதன் அரை மனிதன் என்பது போல உணவில்லாத மனிதனும் உயிர் வாழ முடியாது. மக்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடத்தில் உடையும் உறைவிடமும் இல்லாமல் கூட உயிர் வாழ்ந்திருக்கின்றனர். ஆனால் உணவில்லாமல் எவரும் வாழ்ந்ததில்லை. அன்பின் ஐந்திணை எனப்படும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியவற்றில் முதன்மையாகவும் தலைமையாகவும் விளங்குவது குறிஞ்சி. மலையும் மலைசார்ந்த பகுதிகளும் குறிஞ்சி நிலமாகிறது. குறிஞ்சி நில மக்கள் தேன், கிழங்கு, மா, பலா, தினை மாவு போன்ற பச்சை உணவுகளையும், உடும்பு கறி, பன்றி கறி, கடமான் கறி போன்ற சமைத்த உணவுகளையும், தினை, ஐவனநெல், மூங்கிலரிசி ஆகிய உற்பத்தி உணவு வகைகளையும், கள்ளையும் உண்டு வந்துள்ளனர்.
PAGES: 8 | VIEWS | DOWNLOADS
அ. உமாமகேஸ்வரி முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதி நேரம்) தமிழ்த்துறை, திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சேர்க்காடு, வேலூர் | குறிஞ்சி நில மக்களின் உணவு பழக்கவழக்கங்கள் | DOI:
| Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
| Paper Submission: | Throughout the month | |
| Acceptance Notification: | Within 6 days | |
| Subject Areas: | Multidisciplinary | |
| Publishing Model: | Open Access | |
| Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
| Certificate Delivery: | Digital |