முனைவர் பிரியா கிருஷ்ணன், எத்திரஜ் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) சென்னை
ஆய்வுச் சுருக்கம்: ஆதிமனிதன் தனது உணவுத் தேடலுக்காக மேற்கொண்ட பயணங்கள் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் தனக்கான ஒரு நிரந்தர இருப்பிடத்தை ஏற்படுத்திக் கொள்ளவும் தூண்டியது எனலாம்.அதன் பின்பே அவனது வாழ்க்கையில் வரையறை கொண்ட வாழ்வியல் அமைப்பும் அதன் காரணமாகத் தனக்கான இருப்பிட உருவாக்கமும் உண்டாக்கிக் கொண்டான்.அன்று ஆரம்பித்த பயணம் இன்றும் முற்றுப் பெறாமல் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறது. அலைந்து திரிந்த மனிதனுக்கு இயற்கையிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளவும், தன்னைச் சார்ந்தவர்களுக்கு பாதுகாப்பு தரவும் வீடு என்னும் அரண் தேவைப்பட்டது .பறவைகளின் கூடுகளை கவனித்தும் விலங்குகளின் இருப்பிடங்களை ஆராய்ந்தும் தனக்காக ஏற்படுத்திக் கொண்டதுதான் இல்லம் என்னும் அமைப்பு. இதுகுறித்து சங்க இலக்கியங்கள் பதிவு செய்த தரவுகள் கொண்டு ஆய்வு செய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
PAGES: 12 | VIEWS | DOWNLOADS
முனைவர் பிரியா கிருஷ்ணன், எத்திரஜ் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) சென்னை | பண்டையத் தமிழரின் இருப்பிடத் தொழில்நுட்பம் ஓர் ஆய்வு | DOI:
| Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
| Paper Submission: | Throughout the month | |
| Acceptance Notification: | Within 6 days | |
| Subject Areas: | Multidisciplinary | |
| Publishing Model: | Open Access | |
| Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
| Certificate Delivery: | Digital |