Volume 7, Issue 4

தொல்காப்பியச் சொல்லதிகார உரையாசிரியரான தெய்வச்சிலையாரின் பிற உரை நுட்பங்கள்

Author

முனைவர்.வி.சேகர், உதவிப்பேராசிரியர், தமிழ்த் தலைவர், துணைமுதல்வர், பவ்டா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விழுப்புரம், 604 304, இந்தியா

Abstract

தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு அறுவர் உரையெழுதியுள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் தத்தம் உரைகளில் முந்தைய உரைமரபைப் பின்பற்றி விளக்கம் தருதல், தத்தம் தனித்தன்மைகளை வெளிப்படுத்துதல் என்னும் நிலைகளில் பல்வேறு உரைநுட்பங்களை வெளிப்படுத்திச் சென்றுள்ளனர்.   இவர்களுள் ஒருவரான தெய்வச்சிலையார் தொல்காப்பியத்தை விளக்குவதே உரையின் முதன்மை நோக்கமாகும். ஆயினும் அவர் அவ்வாறு விளக்கும்போது சில துணைப் பயன்களும் இலக்கிய உலகிற்குக் கிடைத்துள்ளன. சில தனிப்பாடல்கள், மேற்கோள் பாடல்கள், அவற்றின் சுவைமிகுந்த பாடவேறுபாடுகள் ஆகியவை இலக்கிய வரலாற்றுக்குத் துணை செய்கின்றன. இவ்வகையிலான இலக்கிய நோக்கிலமைந்த  பயன்களை  மட்டுமே ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

Key Words: tolkappiyam, deivachilaiyar, urainutpam,litreture,sollathikaram

DOI

PAGES: 17 | VIEWS | DOWNLOADS


Download Full Article

முனைவர்.வி.சேகர், உதவிப்பேராசிரியர், தமிழ்த் தலைவர், துணைமுதல்வர், பவ்டா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விழுப்புரம், 604 304, இந்தியா | தொல்காப்பியச் சொல்லதிகார உரையாசிரியரான தெய்வச்சிலையாரின் பிற உரை நுட்பங்கள் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)