கட்டுரையாளர்: கி.வீரமணி., எம்.ஏ.,எம்.எட்., பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர் | நெறியாளர்: முனைவர் கு.சந்திரன் உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, திரு.வி.க.அரசு கலைக்கல்லூரி, திருவாரூர்
ஆய்வுச்சுருக்கம்: எழுத்தாளர் ஒளவை நிர்மலாவின் கவிதை நூல்களில் இயற்கை, சமூகம், அரசியல் என்று பரவலாகப் பேசப்படும் அனைத்துச் செய்திகளையும் உள்ளடக்கி சமூதாயத்தில் நிலவும் அத்துமீறல்களையும், அநியாயங்களையும் தட்டிக்கேட்டு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு தூண்டுதலையும், இயற்கை குறித்த அழகு மற்றும் அதற்கு நேரிடும் ஆபத்தையும் நம் கண்முன் நிறுத்தி, அதன் அழிவை தடுக்கும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி பெண்களுக்கு நேரிடும் சிக்கல்களையும், அதற்கான சில தீர்வுகளையும் அழுத்தந்திருத்தமாய் பதிவு செய்துள்ளார். மேலும், மாணவர்களுக்கு கல்வி சார்ந்த கற்றல் வழிகாட்டுதலும், இன்றைய கல்வி முறை மாணவர்களின் அறியாமையைப் போக்கக்கூடிய வகையில் இருக்க வேண்டும் என்பதையும் தம் கவிதை வாயிலாக சுட்டிக்காட்டியுள்ளார்.
PAGES: 14 | VIEWS | DOWNLOADS
கட்டுரையாளர்: கி.வீரமணி., எம்.ஏ.,எம்.எட்., பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர் | நெறியாளர்: முனைவர் கு.சந்திரன் உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, திரு.வி.க.அரசு கலைக்கல்லூரி, திருவாரூர் | “கவிஞர் ஒளவை நிர்மலாவின் கவிதைச்சிந்தனைகள்” | DOI:
| Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
| Paper Submission: | Throughout the month | |
| Acceptance Notification: | Within 6 days | |
| Subject Areas: | Multidisciplinary | |
| Publishing Model: | Open Access | |
| Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
| Certificate Delivery: | Digital |