முனைவர் க. முருகேசன் உதவிப்பேராசிரியர் & ஆய்வுநெறியாளர், தமிழ்த்துறை, தேசியக்கல்லூரி (தன்னாட்சி) திருச்சிராப்பள்ளி
ஆய்வுச்சுருக்கம்: தமிழ், இலக்கிய இலக்கண வளமும் பழமைச் சிறப்பும் கொண்டு விளங்கும் மொழியாகும். தமிழில் காணக்கிடைக்கும் பழம்பாடல்களில் அக்கால இயற்கை அழகின் இனிமையும், மக்கள் வாழ்க்கை நெறியின் செம்மையும் புலப்படுகின்றன. மொழியே மக்களின் மனத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்ற கூற்றுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்து மொழி வழியே மக்களின் மனத்தில் மண்டிக்கிடந்த அறியாமையைப் போக்க தம் கவிதை என்ற ஒளியினைப் பாய்ச்சி அகஇருளை அகற்றிய எழுஞாயிறு பாவேந்தர் பாரதிதாசனாhர். தம் கவிதையால் புரட்சி வித்துக்களை விதைத்து மொழிப்பற்று, நாட்டுவிடுதலை, பெண்விடுதலை, மூடநம்பிக்கை முதலியனவற்றை வேரறுக்கின்றார். இயற்கையை நேசிப்பதில் கூட தம் பகுத்தறிவுக் கொள்கையைப் பரவவிட்டு பாப்புனையும் பாவேந்தரின் இயற்கையின் மீதுகொண்ட காதலை வெளிக்காட்டுவதற்கு இக்கட்டுரை ஆய்வுச் சுருக்கம், கலைச்சொற்கள், முன்னுரை, அழகு, கடல், தென்றல், குன்றம், ஆறு, ஆல், புறாக்கள், சிற்றூர், பட்டணம், தொகுப்புரை, முடிவுரை, துணைநூற்பட்டியல், அடிக்குறிப்புகள் முதலான கூறுகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது.
PAGES: 8 | VIEWS | DOWNLOADS
முனைவர் க. முருகேசன் உதவிப்பேராசிரியர் & ஆய்வுநெறியாளர், தமிழ்த்துறை, தேசியக்கல்லூரி (தன்னாட்சி) திருச்சிராப்பள்ளி | பாவேந்தர்தம் அழகியல் புனைவுகள் | DOI:
| Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
| Paper Submission: | Throughout the month | |
| Acceptance Notification: | Within 6 days | |
| Subject Areas: | Multidisciplinary | |
| Publishing Model: | Open Access | |
| Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
| Certificate Delivery: | Digital |