முனைவர் வெ.ரா.மீனாட்சி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை. அக்சிலியம் கல்லூரி, வேலூர்
ஆய்வுச்சுருக்கம்: செந்தாமரைக்காடு போன்று செழித்த தமிழ் இலக்கியச் சோலையில் காலந்தோறும் பலவகைச் செடிகளும், கொடிகளும், மரங்களும் பூத்துக்குலுங்கி தமிழ்ச்சோலையை அழகுற மணங்கமழச் செய்துள்ளன. 3500 ஆண்டுகள் இடையறாத, தொய்வில்லாத இலக்கிய வரலாற்றுத் தொடர்ச்சியுடைய தமிழகத்தில் முத்தாய்ப்பாக மணிமுடி தரித்து நல்லாட்சிப் புரிந்த மூவேந்தர்களைப் போற்றிப் பாடிய அற்புதப் பனுவலாகிய முத்தொள்ளாயிரம் தமிழ்ச்சோலையின் மலா்வனம். தன்னேரில்லாத செழுந்தமிழில் முகிழ்ந்துள்ள வரலாற்று நூலாகிய முத்தொள்ளாயிரம் குறித்தும், முடியுடை மூவேந்தர்களாகிய சேர, சோழ, பாண்டியர்கள் வரலாற்றை முரசறைந்து அறிவிக்கும் இந்நூலில் காணலாகும் எண்வகை மெய்ப்பாடுகள் குறித்தும் இவ்வாய்வுக் கட்டுரையானது எடுத்தியம்பியுள்ளது.
PAGES: 6 | VIEWS | DOWNLOADS
முனைவர் வெ.ரா.மீனாட்சி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை. அக்சிலியம் கல்லூரி, வேலூர் | முத்தொள்ளாயிரத்தில் மெய்ப்பாடுகள் | DOI:
| Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
| Paper Submission: | Throughout the month | |
| Acceptance Notification: | Within 6 days | |
| Subject Areas: | Multidisciplinary | |
| Publishing Model: | Open Access | |
| Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
| Certificate Delivery: | Digital |