Volume 3, Issue 7

குறுந்தொகையில் உவமைச் சிறப்பு

Author

முனைவர். மு. விஜய லெட்சுமி, உதவிப் பேராசிரியர், தனலெட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெரம்பலூர்

Abstract

ஆய்வுச்சுருக்கம்: சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று குறுந்தொகை. இந்நூல் நாடக வடிவிலான பாடல்களைக் கொண்டது. ஒருவர் வாய்ச்சொல்மொழி, அவர் யாரிடம் எதற்காக பேசுகின்றார் என்பன உய்த்துணரப்படுகின்றன. இவ்வகையில் பார்த்தால், தமிழ் அகப்பாடல்கள் தனித்தன்மையும், சிறப்பும் உடையவை. சங்க இலக்கியத்தில் வாழ்ந்த மனிதன் இயற்கையோடு இணைந்து வாழ்கிறான் என்பதை இந்நூல் அழகாக எடுத்தியம்புகிறது. அதோடு தலைவன் தலைவியின் காதலையும், பிரிவுத்துன்பத்தையும் கூறுகிறது. கருப்பொருட்களைக் கொண்டு உவமை கையாளப்பட்டுள்ளது. குறுந்தொகையில் உள்ள உவமை சிறப்புகளைப் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

DOI

PAGES: 6 | VIEWS | DOWNLOADS


Download Full Article

முனைவர். மு. விஜய லெட்சுமி, உதவிப் பேராசிரியர், தனலெட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெரம்பலூர் | குறுந்தொகையில் உவமைச் சிறப்பு | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)