Volume 6, Issue 7

கவிதைக்கும் மெய்ப்பாட்டிற்கும் உள்ள தொடர்பு

Author

கட்டுரையாளர் : செ. கயல்விழி முனைவர்பட்ட ஆய்வாளர் | நெறியாளர்: முனைவர் ம. வீரமுருகன். உதவிபேராசிரியர், தமிழ்த்துறை, தட்சசீலா பல்கலைக்கழகம், ஓங்கூர், திண்டிவனம், விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு

Abstract

ஆய்வுச் சுருக்கம்: கரடு முரடான ஒரு மரத்தின் இளம் தளிர் போலவும், மனித உடலின் மிக மென்மையான உறுப்புகளில் ஒன்றாகிய இதயம் போலவும், நீண்ட காலம் பண்பட்டு வளர்ந்த இசை மரபின் வண்ணம் போலவும் இலக்கியக் கலையின் மிகப் பண்பட்ட ஒரு வடிவமாக விளங்குவதுதான் கவிதை. தொல்காப்பியத்தில் செய்யுளின் உறுப்பாகக் கூறப்படும் மெய்ப்பாடு என்பது செய்யுளின் பொருளை முழுமையாக உணர்ந்து இன்புறுவதற்கே பெரிதும் பயன்படுகின்றன. ஆனால், தொல்காப்பிய மெய்ப்பாட்டின் நோக்கமாக, தன் உணர்ச்சியையும் சக மனிதனின் உணர்ச்சியையும் புரிந்துக்கொள்ள இலக்கியம் பயன்படுகின்றது என்பதாகும். ஒரு செயலால்  நமக்கு   ஏற்படும்  அதே  உணர்ச்சி  தான்  பிறருக்கும்  ஏற்படும்    என்பதை  இலக்கியமே நமக்குக் கற்பிக்கின்றது எனலாம். இந்த உணர்ச்சிகளைப் புரிந்துக்கொண்டு அதன் மூலம் நம் செயல்பாட்டை வடிவமைப்பது கவிதைகள் ஆகும். இதன் அடிப்படையில் பார்க்கும்போது கவிதைக்கும் மெய்ப்பாட்டிற்கும் உள்ள தொடர்பு என்பது இரு வழிப்பட்டதாக உள்ளது. கவிதையை விளக்க மெய்ப்பாடும், மெய்ப்பாட்டை விளக்க கவிதையும் முற்படுகிறது என்பதை இக்கட்டுரை எடுத்தியம்புகிறது.

DOI

PAGES: 8 | VIEWS | DOWNLOADS


Download Full Article

கட்டுரையாளர் : செ. கயல்விழி முனைவர்பட்ட ஆய்வாளர் | நெறியாளர்: முனைவர் ம. வீரமுருகன். உதவிபேராசிரியர், தமிழ்த்துறை, தட்சசீலா பல்கலைக்கழகம், ஓங்கூர், திண்டிவனம், விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு | கவிதைக்கும் மெய்ப்பாட்டிற்கும் உள்ள தொடர்பு | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)