முனைவர் செ.சாந்தி, உதவிப்பேராசிரியர்,இளநிலைத் தமிழ்த்துறை, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி
ஆய்வுச்சுருக்கம்: படைப்பாளரின் அனுபவமும் மொழி ஆளுமையும் இலக்கியப் படைப்பின் இன்றியமையாத காரணிகளாகின்றன. ஒரு படைப்பானது அறிவித்தல், மகிழ்வித்தல் என்னும் இருவகைப் பணிகளோடு அறத்தை வலியுறுத்துவதாக அமைய வேண்டும். வெற்றுச் சொற்களின் குவியல்கள் படைப்பு ஆகாது. அறத்தை, அறம் வலியுறுத்தும் ஒழுக்கநெறிகளை மக்களுக்கு எடுத்துரைப்பதும் மனிதனின் மனமாசினைப் போக்கிச் சமுதாயத்திற்குத் தேவையான நன்மை தீமைகளை எடுத்துரைப்பதும் படைப்பாளியின் கடமையாகின்றது. தொடக்ககால அறக்கோட்பாடுகள் தற்காலத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன அல்லது மாற்று வடிவத்தைப் பெற்றிருக்கின்றன என்பதனை நம்மால் மறுக்க இயலாது. எனவே, அறம் என்பதனை நல்லவை கூறுதலும் அல்லவை கடிதலும் என்பதன் அடிப்படையில் பகுத்து கி.ரா. அவர்களின் மாயமான் சிறுகதையில் காணலாகும் குடும்ப அறமும் தொழிலில் அறமற்ற தன்மையையும் எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகின்றது.
PAGES: 8 | VIEWS | DOWNLOADS
முனைவர் செ.சாந்தி, உதவிப்பேராசிரியர்,இளநிலைத் தமிழ்த்துறை, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி | மாயமான் - குடும்ப அறமும் தொழில் அறமின்மையும் | DOI:
| Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
| Paper Submission: | Throughout the month | |
| Acceptance Notification: | Within 6 days | |
| Subject Areas: | Multidisciplinary | |
| Publishing Model: | Open Access | |
| Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
| Certificate Delivery: | Digital |