Volume 6, Issue 1

சூழலியல் நோக்கில் இலையுதிர் நிர்வாணங்கள்

Author

கட்டுரையாளர் :- ஜோதிலட்சுமி லோ. முனைவர்பட்ட ஆய்வாளர் | நெறியாளர் :- முனைவர். க. சிவமணி இணைப்பேராசிரியர் தமிழ்த்துறை மற்றும் ஆய்வுமையம் அரசுக் கல்லூரி சித்தூர், பாலக்காடு, கேரளா

Abstract

ஆய்வுச் சுருக்கம்: இயற்கையமைப்பில் அமைந்துள்ள அனைத்து உயிரினங்களும் தங்களது பங்களிப்பைச் சிறப்பாகச் செய்து வருகின்றன. ஆனால் மனிதன் மட்டும் தன்னைத் தன் சுயத் தேவைக்காகச் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள அனைத்தையும் வரைமுறை இல்லாமல் அழிக்கத் தொடங்கி விட்டான். இதன் விளைவாக மழை பெய்யாமல் போய்விட்டது. பருவநிலை மாற்றம் காரணமாகப் பல்வேறுச் சிக்கல்களை எதிர் கொள்ள வேண்டியுள்ளது. எங்கும் எதிலும் மாசுக்கள் கலந்துள்ள இன்றைய உலகினை மிகத் தெளிவாகத் தன்னுடைய கவிதை வரிகளில் எடுத்துரைக்கிறார் கோவை சசிக்குமார். தன்னுடைய “இலையுதிர் நிர்வாணங்கள்” என்ற கவிதைத் தொகுப்பில் சூழலியல் பாதிப்புக்களை எவ்வாறு எடுத்துக் கூறுகிறார் என்று விளக்கும் விதமாக இக்கட்டுரை அமைந்துள்ளது.

DOI

PAGES: 10 | VIEWS | DOWNLOADS


Download Full Article

கட்டுரையாளர் :- ஜோதிலட்சுமி லோ. முனைவர்பட்ட ஆய்வாளர் | நெறியாளர் :- முனைவர். க. சிவமணி இணைப்பேராசிரியர் தமிழ்த்துறை மற்றும் ஆய்வுமையம் அரசுக் கல்லூரி சித்தூர், பாலக்காடு, கேரளா | சூழலியல் நோக்கில் இலையுதிர் நிர்வாணங்கள் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)