Volume 6, Issue 1

கம்பராமாயணத்தில் நிமித்தங்களில் இடக்கண் துடித்தல்

Author

க. மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை, அகர்சந்த்மான்மல் ஜெயின் கல்லூரி, மீனம்பாக்கம், சென்னை, தமிழ்நாடு

Abstract

பழந்தமிழ் இலக்கியங்களில் நிமித்தங்கள் பார்ப்பது குறித்து பலவாகக் கூறப்பட்டிருந்தாலும், கண்துடித்தலைப்பற்றியே சிலகருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. பழந்தமிழ் இலக்கணநூலான தொல்காப்பியமும் நிமித்தங்கள் குறித்துக் கூறியுள்ளது. சங்க இலக்கியங்களான எட்டுத் தொகையில் நற்றிணை, ஐங்குறுநூறு, கலித்தொகை நூல்களும், பதினெண் கீழ்க் கணக்கு நூல்களான ஐந்திணை ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது நூல்களும்,  ஐம்பெருங்காப்பியங்களான சிலப்பதிகாரமும் சீவகசிந்தாமணியும், ஐஞ்சிறு  காப்பியமான சூளாமணியிலும்,  கம்பராமாயணத்திலும் கண்கள் துடிப்பதனால் நல்லது, கெட்டது குறித்தும் கூறப்பட்டுள்ளது.

DOI

PAGES: 17 | VIEWS | DOWNLOADS


Download Full Article

க. மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை, அகர்சந்த்மான்மல் ஜெயின் கல்லூரி, மீனம்பாக்கம், சென்னை, தமிழ்நாடு | கம்பராமாயணத்தில் நிமித்தங்களில் இடக்கண் துடித்தல் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)