Volume 6, Issue 1

"சங்க இலக்கியத்தில் களவு காலத்துப் பெண்கள்"

Author

Dr. N.Hemamalathi, HOD & Associate professor of Tamil, Saradha Gangadharan college, velrampet Puducherry

Abstract

ஆய்வு சுருக்கம்: "சங்க இலக்கியத்தில் களவு காலத்துப் பெண்கள்" என்ற தலைப்பில்> ஆணாதிக்க அடிப்படையில் பெண்ணினத்தை அடிமைப்படுத்தும் விதம் காணமுடிகிறது.  எல்லா இலக்கியங்களிலும் ஆணை உயர்த்தி பெண்ணுக்கு அடிமை இழைக்க முயன்றுள்ளதையும் காண நேர்கிறது.  அதற்கு பழைய மரபுகள் மீதான மறுபரிசீலனையும்>  மாற்றுக் கட்டமைப்பையும் காண முடிகிறது.  களவு காலத்தில் காதல்>  சுயநலத்தின் வெளிப்பாடு.  காதல் என்பது ஆண்  - பெண் இருபாலருக்கும் பொருந்தும். இருப்பினும் தொல்காப்பியம் வகுக்கும் காதல் வரையறைகளும் சங்கப்பாடல்கள் காட்டும் காதலும் ஆணின் சுயநல வெளிப்பாடாகவே அமைந்திருப்பதையும் காணமுடிகிறது ஆண் பெண்ணை விட உயர்ந்தவனாய் இருக்கலாம்.  ஆனால்> ஒருபோதும் பெண் ஆணை விட எவ்விதத்திலும் உயர்ந்தவளாக இருக்கக் கூடாது என்பதிலேயே தெளிவாக இருந்திருப்பதையும்>  ஐயப்படுபவன் ஆணாக இருக்க வேண்டும் என்பதையும்>  ஆண் பெண்ணை விடச் சிறந்தவன் என்பதால் ஆணை 'சிறந்துழி' என்று அடைமொழி கொடுத்தும் அழைப்பதையும் காண முடிகிறது. ஆண் மட்டுமே பெண்ணைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை பெற்றவனாகவும்> பெண்ணே ஆணுக்குரிய உடைமைப் பொருளாகவும் சங்கப்பாடல்கள் காட்டுகின்றன.

DOI

PAGES: 5 | VIEWS | DOWNLOADS


Download Full Article

Dr. N.Hemamalathi, HOD & Associate professor of Tamil, Saradha Gangadharan college, velrampet Puducherry | "சங்க இலக்கியத்தில் களவு காலத்துப் பெண்கள்" | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)