கட்டுரையாளர்: மு. சத்தியா (M. Sathya) முனைவர்பட்ட ஆய்வாளர் | நெறியளர்: முனைவர் ஆ. ஏகாம்பரம் (நெறியாளர்), பேராசிரியர் & தலைவர், தமிழ் இலகியத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை
ஆய்வுச்சுருக்கம்: சங்க இலக்கியத்தில் ஒரு பாதி காதலையும் அழகியலையும் பேசுகிறது என்றால் மறு பாதி போரையும் வீரத்தையும் பறைச் சாற்றுகிறது. போர்க்களத்தில் நேருக்கு நேர் போரிடும் போது பயன்படும் ஆயுத வகைகளில் ஒன்று கேடயம். கேடயம் என்ற இந்த ஆயுத வகை தொல்குடிகளில் இருந்து வேந்தர் வரை பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளதை நாம் காணலாம். தொல்குடிகளின் கேடயம் கழிகளால் செய்யப்பட்டுள்ளது. இக்கேடயம் அவர்களின் நம்பிக்கைசார் நிகழ்விலும் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். வேந்தர் உருவாக்கத்தில் இடம் பெறும் கேடயம் தோலால் ஆனது. இதில் பல வகைகள் உண்டு. இலக்கியத் தரவுகளின் வழி மூன்று வகையான கேடயத்தை இனக்காண முடிகிறது. அவற்றின் உருவம் தனித்துவம் மிக்கதாக உள்ளது.
PAGES: 12 | VIEWS | DOWNLOADS
கட்டுரையாளர்: மு. சத்தியா (M. Sathya) முனைவர்பட்ட ஆய்வாளர் | நெறியளர்: முனைவர் ஆ. ஏகாம்பரம் (நெறியாளர்), பேராசிரியர் & தலைவர், தமிழ் இலகியத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை | கேடயம்: பண்டைய தமிழ்ச் சமூகத்தின் போர்க்கருவி பண்பாடு | DOI:
| Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
| Paper Submission: | Throughout the month | |
| Acceptance Notification: | Within 6 days | |
| Subject Areas: | Multidisciplinary | |
| Publishing Model: | Open Access | |
| Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
| Certificate Delivery: | Digital |