Volume 3, Issue 7

ஜெயமோகனின் நாவற்கோட்பாட்டு விதிகளும், அவருடைய நாவல்களும்

Author

முருகையா சதீஸ் தமிழ் சிறப்புக்கலை மாணவர் தமிழ்த்துறை யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் இலங்கை

Abstract

ஆய்வுச்சுருக்கம்: உரைநடையில் எழுதப்படுகின்ற நீண்ட கதைகூறும் இலக்கியமாக நாவல் அமைகின்றது. நாவல் இலக்கியம் தொடர்பில் பல்வேறுபட்ட விளக்கங்களும், விவாதங்களும் இடம்பெறும் நிலையில், ஜெயமோகன் தனது அறிவு, திறமை, ஆற்றல், அனுபவம் என்பவற்றுக்கு ஏற்ப “நாவல்” எனும் இலக்கியத்தைப் படைத்து, ஒரு நாவல் எப்படி எழுத வேண்டும் என்பது பற்றியும், நாவலுக்கான சில கோட்பாடுகள், விதிகள், பண்புகள் என்பன குறித்தும் அந்நூலில் குறிப்பிட்டுள்ளார். ஆகவே அவர் நாவல்கோட்பாடு தொடர்பாகக் கூறிய வரையறைகளை அல்லது விதிகளைத் தன்னுடைய நாவல்களில் கையாண்டுள்ளாரா? என்பதை ஆராய்வததே இக்கட்டுரையின் நோக்காகும். அவ்வகையில், ஜெயமோகன் தன்னளவில் சரியெனப்பட்டவற்றை நாவலுக்குரிய விதிகளாகத் தந்துள்ளார். ஒரு நாவலாசிரியர் என்றவகையில் அவ்விதிகளைப் பின்பற்றி நாவல்களைப் படைப்பதில் வெற்றியும் கண்டுள்ளார் எனலாம். இவ்வாய்விற்கு, முதலாம் நிலைத்தரவுகளாக ஜெயமோகனின் “நாவல்” இலக்கியமும், “அவருடைய நாவல்களும்” பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், இரண்டாம் நிலைத்தரவுகளாக அவருடைய நாவல்கள் தொடர்பான கட்டுரை நூல்கள், இதழ்கள், மின்னூடகக் கருத்துக்கள் போன்றவையும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாய்வானது, ஜெயமோகனின் நாவற்படைப்புசார் ஆய்வுகளை மேற்கொள்பவர்களுக்கு ஒரு திறவுகோலாக அமையும் என நம்பலாம்

DOI

PAGES: 11 | VIEWS | DOWNLOADS


Download Full Article

முருகையா சதீஸ் தமிழ் சிறப்புக்கலை மாணவர் தமிழ்த்துறை யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் இலங்கை | ஜெயமோகனின் நாவற்கோட்பாட்டு விதிகளும், அவருடைய நாவல்களும் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)