Volume 3, Issue 7

நெடுங்குருதி நாவல் காட்டும் களவும் கள்வர் வாழ்வும்

Author

முனைவர்.அ.ரேவதி உதவிப்பேராசிரியை (தமிழ்த்துறை) சவீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சென்னை

Abstract

ஆய்வுச்சுருக்கம்: நெடுங்குருதி நாவலில் வரும் கள்வர் மற்றும் அவர்தம் களவு வாழ்வு மிகவும் நுட்பமானதாகும். அக்கள்வர்கள் தமது களவு காலத்தில் தனித்துவமான  பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி உச்சத்தில் இருந்தனர். காலசுழற்சி அவர்களைத் தோல்வியுறச் செய்து ஒடுக்கப்பட்டவர்களாக மாற்றியது. . அக்கள்வர் பற்றியும் அவர்தம் களவு வாழ்வு பற்றியும் ஆராய்ந்து கூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.

DOI

PAGES: 8 | VIEWS | DOWNLOADS


Download Full Article

முனைவர்.அ.ரேவதி உதவிப்பேராசிரியை (தமிழ்த்துறை) சவீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சென்னை | நெடுங்குருதி நாவல் காட்டும் களவும் கள்வர் வாழ்வும் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)