பேரா.தெ.வெற்றிச்செல்வன், அயலகத் தமிழியல் துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
ஆய்வுச்சுருக்கம்: மனித சமூகம் ஆதிகால அலைகுடி வாழ்விலிருந்து, நிலைத்த நவநாகரிக வாழ்வுக்கு வந்து சேர பல்லாயிரமாண்டுகள் கடந்து சென்றிருக்கின்றன. இருப்பினும் மீண்டும் அலைகுடி வாழ்வுபோல இயற்கைப்பேரிடர், பஞ்சம், சமூக இழிவு, போர் இப்படிப் பலவற்றின் காரணமாக உயிர்தப்பி புகலிடம் தேடி ஓடுதல் அவ்வப்போது வாய்த்தபடியேதான் இருக்கிறது. தமிழர்களும் இத்தகைய துயர்மிகு அனுபவத்துக்கு விதிவிலக்கல்ல. 1983 கருப்பு ஜூலைக்குப் பின், தமிழகதிகள் எனும் சொல்லாடல் இனத்துவப் போரில் பிறந்தது.
PAGES: 9 | VIEWS | DOWNLOADS
பேரா.தெ.வெற்றிச்செல்வன், அயலகத் தமிழியல் துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் | பிடுங்கி நடப்பட்ட நிலத்தில் முளைக்கத் துடிக்கும் உயிர்ப்பின் பச்சை | DOI:
| Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
| Paper Submission: | Throughout the month | |
| Acceptance Notification: | Within 6 days | |
| Subject Areas: | Multidisciplinary | |
| Publishing Model: | Open Access | |
| Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
| Certificate Delivery: | Digital |