Volume 3, Issue 7

இந்துப்பண்பாட்டு மரபில் பெண்கள் நிலை - வடமொழி நூல்களை அடிப்படையாகக் கொண்ட நோக்கு

Author

கலாநிதி. விக்னேஸ்வரி பவநேசன், தலைவர்-முதுநிலைவிரிவுரையாளர் தரம்-01, சைவசித்தாந்தத்துறை, இணைப்பாளர், சைவசித்தாந்த முதுகலைமாணி, உயர்பட்டப்படிப்புகள் பீடம், யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்

Abstract

ஆய்வுச்சுருக்கம்: இந்துப்பண்பாட்டு மரபில் பெண்கள் நிலை பற்றியும் அவர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் பற்றியும் ஆராய்ந்து பல முடிவுகளை இவ்வாய்வுக்கட்டுரை முன்வைத்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக இன்று வரை விரிவான ஆய்வுகள் இடம்பெறாத காரணத்தினால் இவ்வாய்வுக்கட்டுரை அத்தகைய தேவையை நிறைவு செய்கின்றது என்று கூறலாம். பெண்களின் நிலை நலிவுற்றதற்கு சமூகத்திலே ஆண்வர்க்க ஆதிக்கம், பெண்கள் தமது நிலையை வளர்த்தெடுத்துக் கொள்வதில் அக்கறையின்மை போன்ற காரணங்களால் பெண்கள் பல்வேறு இடையூறுகளை எதிர்நோக்க வேண்டி இருந்த நிலைபற்றி இவ்வாய்வில் இயன்றவரை ஆதாரங்களுடன் எடுத்துக் கூறப்பட்டுள்ளது

DOI

PAGES: 35 | VIEWS | DOWNLOADS


Download Full Article

கலாநிதி. விக்னேஸ்வரி பவநேசன், தலைவர்-முதுநிலைவிரிவுரையாளர் தரம்-01, சைவசித்தாந்தத்துறை, இணைப்பாளர், சைவசித்தாந்த முதுகலைமாணி, உயர்பட்டப்படிப்புகள் பீடம், யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் | இந்துப்பண்பாட்டு மரபில் பெண்கள் நிலை - வடமொழி நூல்களை அடிப்படையாகக் கொண்ட நோக்கு | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)