Volume 3, Issue 4

அகநானூறு காட்டும் சமூகம்

Author

கட்டுரையாளர்: ச.வீரபத்திரன், முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதி நேரம்) | நெறியாளர் முனைவர் .ப. சுப்புலெட்சுமி இணைப் பேராசிரியர் தமிழ்த்துறை அரசு கலைக் கல்லூரி திருவண்ணாமலை

Abstract

ஆய்வுச் சுருக்கம்: எட்டுத் தொகை என்ற பகுப்புக்குள் உள்ள ஒரு தொகைநூல் அகநானூறு ஆகும். அகம் பற்றிய 400 பாடல்களான இத்தொகை நூல் அடி நீண்ட பாடல்களை கொண்டது என்ற பொருளில் நெடுந்தொகை எனவும் வழங்கப்படும். ஆசிரியப்பாவால் இயற்றப்பெற்ற 400 அகப் பாடல்களான தொகை நூல். இந்நூல் 146 புலவர்கள் பாடியுள்ளனர். இவற்றில் சமூக அமைப்பின் முறையில் அரசியல் முறைகள், ஊர் அவையில் சீர்தூக்கி சிறப்பாக ஆட்சிமுறைகள் இருந்துள்ளன. வழிபாட்டு முறைகளில் நடுகல் வழிபாடுகள் தமிழ் சமூகத்தில் ஒன்றோடு ஒன்று  பிணைந்திருந்தன. உழவுத் தொழிலும் தமிழ் மக்களிடையே காலம் காலமாக இருந்து வந்துள்ளதை அறியலாம். மக்களின் பழக்க வழக்கங்கள் சங்க காலம் முதல் தற்காலம் முதல் மக்களோடு இடைவிடாது காணப்படுகின்றன.

DOI

PAGES: 15 | VIEWS | DOWNLOADS


Download Full Article

கட்டுரையாளர்: ச.வீரபத்திரன், முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதி நேரம்) | நெறியாளர் முனைவர் .ப. சுப்புலெட்சுமி இணைப் பேராசிரியர் தமிழ்த்துறை அரசு கலைக் கல்லூரி திருவண்ணாமலை | அகநானூறு காட்டும் சமூகம் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)