Volume 2, Issue 7

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒருபொருட் பன்மொழிகள்

Author

மா.ஆதிமூலம், முனைவர்பட்ட ஆய்வாளர் (முழுநேரம்) | நெறியாளர்: முனைவர் ந.சுலோசனா, உதவிப் பேராசிரியர் தமிழ்மொழி (ம) மொழியியற் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை

Abstract

ஆய்வுச் சுருக்கம்: நடையியலின் ஒலி நிலை, சொல் நிலை, தொடர் நிலை ஆகிய மூன்று பகுப்புகளில் முதலாவதாக ஒலி நிலையில் ஒருபொருட்பன்மொழி (tautology) முக்கியப் பங்காற்றுகின்றன. தமிழில் சங்க இலக்கியங்கள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் ஆகியவற்றில் இந்த ஒருபொருட்பன்மொழிகள் மிகுதியும் கையாளப்பட்டுள்ளன. ஒருபொருட்பன்மொழி உத்தியானது பாடலின் சூழலையும் காலத்தையும் படிப்பவரிடம் சித்திரிப்பதற்காக முதலில் கையாளப்பட்டு பின்னாளில் நடைக்கூறாக மாறியது.

 

DOI

PAGES: 21 | VIEWS | DOWNLOADS


Download Full Article

மா.ஆதிமூலம், முனைவர்பட்ட ஆய்வாளர் (முழுநேரம்) | நெறியாளர்: முனைவர் ந.சுலோசனா, உதவிப் பேராசிரியர் தமிழ்மொழி (ம) மொழியியற் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை | பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒருபொருட் பன்மொழிகள் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)