முனைவர் தி. இராஜரெத்தினம், ஆய்வாளர், பிரெஞ்சு ஆசியவியல் ஆய்வு நிறுவனம் (EFEO), 19 & 16, துய்மா வீதி (Dumas street), புதுச்சேரி
ஆய்வுச் சுருக்கம்: தமிழ்மொழியின் எழுத்து மற்றும் சொல் இலக்கணங்களை மட்டும் கூறும் நூல் நன்னூல் (13 நூ.). அகப்பொருள் விளக்கம் (13 நூ.) என்னும் நூல் தமிழ் அக இலக்கணம் கூறும் நூல் ஆகும். நன்னூல் மற்றும் அதன் முதல் உரையாகிய மயிலைநாதர் உரை ஆகியவற்றில் அகம்சார் செய்திகள் இடம்பெற்றுள்ளனவா? அவை பெறும் இடம் என்ன? அல்லது மயிலைநாதர் கூறும் உரையில் இடம்பெறும் ஊர்ப்பெயர்கள், இடப்பெயர்கள், சாதிப்பெயர்கள் முதலியவை அகப்பொருள் இலக்கண நூலாகிய அகப்பொருள் விளக்கத்தில் இடம்பெற்றுள்ள தன்மைகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது. நன்னூலார், மயிலைநாதர், நாற்கவிராச நம்பி மூவரும் சமகாலத்தவர்களாகலாம் என்னும் கருத்தை முன்மொழிந்து அதனை நிறுவும் முயற்சியாகவும் இக்கட்டுரை விளங்குகிறது.
PAGES: 15 | VIEWS | DOWNLOADS
முனைவர் தி. இராஜரெத்தினம், ஆய்வாளர், பிரெஞ்சு ஆசியவியல் ஆய்வு நிறுவனம் (EFEO), 19 & 16, துய்மா வீதி (Dumas street), புதுச்சேரி | இலக்கணத்தில் இலக்கியத்தரவுகள்: நன்னூல், அகப்பொருள் விளக்கம் மற்றும் மயிலைநாதர் உரை ஆகிய நூற்களை முன்வைத்து | DOI:
| Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
| Paper Submission: | Throughout the month | |
| Acceptance Notification: | Within 6 days | |
| Subject Areas: | Multidisciplinary | |
| Publishing Model: | Open Access | |
| Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
| Certificate Delivery: | Digital |