அ. வேளாங்கன்னி அமிர்தா, முனைவர் பட்ட ஆய்வாளர் | நெறியாளர்: முனைவர் ப.விமலா அண்ணாதுரை, உதவிப்பேராசிரியர் (ம) தலைவர், தமிழ் முதுகலை மற்றும் உயராய்வுத் துறை, செல்லாம்மாள் மகளிர் கல்லூரி, பச்சையப்பன் அறக்கட்டளை, கிண்டி, சென்னை
ஆய்வுச் சுருக்கம்: ஒரு மொழியின் வளமை அதன் இலக்கிய இலக்கணங்களிலிருந்தே வெளிப்படுகிறது. அந்த வகையில் நம் மொழியின் வளமையும் நமது இலக்கண இலக்கிய நூல்களிலிருந்தே அறியப்படுகிறது. எள்ளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் போல இலக்கியங்களிலிருந்தே இலக்கணங்கள் உருவாகிறது. நமக்கு கிடைத்த முதல் நூலும் தொன்மை நூலுமான தொல்காப்பியமே இதற்கு எடுத்துக்காட்டாய் அமைகிறது. வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்ததாகக் கூறப்படுகிற தொல்காப்பியம் இலக்கியங்களுக்கே இலக்கணம் வகுத்துள்ளது என்பதை உறுதிப்படுத்த முற்படுகிறது இக்கட்டுரை. அதன் தொடர்ச்சியாக அதில் கூறப்பட்டுள்ள இலக்கியங்கள், அவை வளர்ந்து வந்த நிலை, இன்றைய காலத்தில் அவற்றின் வளர்ச்சி நிலை போன்றவற்றை இக்கட்டுரையின் வாயிலாக அறியலாம்.
PAGES: 22 | VIEWS | DOWNLOADS
அ. வேளாங்கன்னி அமிர்தா, முனைவர் பட்ட ஆய்வாளர் | நெறியாளர்: முனைவர் ப.விமலா அண்ணாதுரை, உதவிப்பேராசிரியர் (ம) தலைவர், தமிழ் முதுகலை மற்றும் உயராய்வுத் துறை, செல்லாம்மாள் மகளிர் கல்லூரி, பச்சையப்பன் அறக்கட்டளை, கிண்டி, சென்னை | தொல்காப்பியம் சுட்டும் இலக்கிய வகைகளும் அதன் வளர்ச்சி நிலையும் | DOI:
| Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
| Paper Submission: | Throughout the month | |
| Acceptance Notification: | Within 6 days | |
| Subject Areas: | Multidisciplinary | |
| Publishing Model: | Open Access | |
| Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
| Certificate Delivery: | Digital |