Volume 2, Issue 1

அகநானூறும் அகநானூற்று முழுமுதல் உரையும்

Author

முனைவர் வாணி அறிவாளன் துணைப் பேராசிரியர் தமிழ் மொழித்துறை சென்னைப் பல்கலைக்கழகம். சென்னைப் பல்கலைக்கழகம். சென்னை

Abstract

ஆய்வுச் சுருக்கம்: பதினெண்மேற்கணக்கு இலக்கியங்களுள், மற்றவற்றைவிட அகநானூற்றினைச் சுவடிகளிலிருந்து பதிப்பிக்கவும், அகநானூற்றுச் செய்யுள்களுக்கு உரை எழுதவும், அறிஞர்கள் மேற்கொண்ட ஆர்வமும், உழைப்பும், முயற்சியும் மிகக் கூடுதலாகவே அமைந்தன. ‘அகநானூறும் அகநானூற்று முழுமுதல் உரையும்’ என்ற தலைப்பிலான இக்கட்டுரையில், அந்தவகையில், அகநானூற்றின் தனிப்பெருஞ்சிறப்புகளையும், அந்நூலுக்கான பதிப்பு முயற்சிகளையும் கூறுவதோடு, அகநானூற்றின் முழுமுதல் உரையாக விளங்கும், ந.மு.வேங்கடசாமிநாட்டார், கரந்தைக் கவியரசு இரா.வேங்கடாசலம்பிள்ளை ஆகியோர்தம் உரையான சைவ சித்தாந்த  நூற்பதிப்புக் கழக உரையைப் பற்றிய மதிப்புரையையும் நல்குவதே இக்கட்டுரையின் நோக்கங்கள்.

DOI

PAGES: 15 | VIEWS | DOWNLOADS


Download Full Article

முனைவர் வாணி அறிவாளன் துணைப் பேராசிரியர் தமிழ் மொழித்துறை சென்னைப் பல்கலைக்கழகம். சென்னைப் பல்கலைக்கழகம். சென்னை | அகநானூறும் அகநானூற்று முழுமுதல் உரையும் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)