கட்டுரையாளர்: க.உஷாநந்தினி, முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர் | ஆய்வு நெறியாளர் : முனைவர் ப.பாலமுருகன் ஆய்வு நெறியாளர், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை அ. வீரையா வாண்டையார் நினைவு திரு புட்பம் கல்லூரி (தன்னாட்சி ), பூண்டி
ஆய்வுச்சுருக்கம்: கவிஞர் தங்கம் மூர்த்தியின் கவிதைகளில் சமுதாயம் சார்ந்த கவிதைகள் பல இடங்களில் இடம்பெற்று இருப்பினும் குறிப்பாக பெண்களுக்கு ஏற்படக்கூடிய இன்னல்கள் (சிக்கல்கள்) பற்றி அதிக அளவில் எடுத்துரைத்துள்ளார். அவருடைய கவிதைகளில் குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு ஏற்படக்கூடிய உடல் ரீதியான, மன ரீதியான, சூழல் ரீதியான சிக்கல்கள் பற்றி அதிக அளவில் அவரது படைப்புகளில் வெளிப்படுத்தியுள்ளார் என்பதனை இக்கட்டுரையின் மூலம் காணலாம். ஆண் பெண் சமத்துவம் பேசும் உலகில் நாம் வாழுகிறோம். ஆனால் இன்றும் குடும்பத்திலும், சமூகத்திலும், வேலை பார்க்கும் இடங்களிலும் பெண் என்பவர் இரண்டாம் நிலையாகவே பார்க்கப்படுகிறார். இதுகுறித்து தனது கவிதையில் கவிஞர் உக்கிரமான கோபத்துடனும், மிக நையாண்டியுடனும் சுட்டிக்காட்டுகிறார். இக்கட்டுரையில் 1. முன்னுரை, 2. அம்மாவின் உறவும் உணர்வும், 3.ஊதியத்தில் பாரபட்சம், 4. வறுமையின் கொடுமை, 5. தினசரிப்போராட்டம், 6 முடிவுரை ஆகிய தலைப்புகள் வாயிலாக விளக்கப்பட்டுள்ளது.
PAGES: 7 | VIEWS | DOWNLOADS
கட்டுரையாளர்: க.உஷாநந்தினி, முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர் | ஆய்வு நெறியாளர் : முனைவர் ப.பாலமுருகன் ஆய்வு நெறியாளர், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை அ. வீரையா வாண்டையார் நினைவு திரு புட்பம் கல்லூரி (தன்னாட்சி ), பூண்டி | கவிஞர் தங்கம் மூர்த்தியின் கவிதைகளில் பெண்ணிய சிக்கல்கள் | DOI:
| Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
| Paper Submission: | Throughout the month | |
| Acceptance Notification: | Within 6 days | |
| Subject Areas: | Multidisciplinary | |
| Publishing Model: | Open Access | |
| Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
| Certificate Delivery: | Digital |