முனைவர்.பா.சங்கரேஸ்வரி உதவிப் பேராசிரியர், தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை
ஆய்வுச் சுருக்கம்: ஆதி மக்களுடைய வாழ்க்கையில் துல்லியமான அறப்பண்புகளைக் காண முடியாது. அறிவு முதிர்ச்சியும், சீர்தூக்கிப் பார்க்கும் மனப்பான்மையையும் அறவுணர்வின் முக்கியக் கூறுகள். இவை இவர்களிடம் இல்லை. அறத்தின் வித்துக்கள் சில காணப்படுகின்றன. குலக்கட்டுப்பாட்டுக்கும், தண்டனைக்கும் பயந்து காரியங்கள் செய்யப்பட்டு வந்தன. (கலைக் களஞ்சியம் தொகுதி ஒன்று ப.123). எனவே மனித குலத்திற்குரிய சிறப்புக் குணமாய் விளங்குவது அறம் என்பதும், இதன் மூலம் மனித குலத்திற்கான தத்துவங்கள் மனித வரலாற்றில் தோன்றின என்பதும் கருதத்தக்கது. தமிழ் மரபில் அகம் - புறம் என்கிற கட்டமைப்பில் தனித்துவமான அறம் காணப்படுகின்றது. தமிழ் மரபில் அறம் குறித்த பதிவுகளை காண்பது இவ்வாய்வின் நோக்கமாகும்.
PAGES: 6 | VIEWS | DOWNLOADS
முனைவர்.பா.சங்கரேஸ்வரி உதவிப் பேராசிரியர், தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை | தமிழ் மரபில் அறம் குறித்த பதிவுகள் | DOI:
| Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
| Paper Submission: | Throughout the month | |
| Acceptance Notification: | Within 6 days | |
| Subject Areas: | Multidisciplinary | |
| Publishing Model: | Open Access | |
| Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
| Certificate Delivery: | Digital |