Volume 2, Issue 7

எச்சமரபுகளும் பொதுமரபுகளும்

Author

முனைவர்.பெ. விஜயலட்சுமி, கௌரவ விரிவுரையாளர், தமிழ்த்துறை, அரசு கலைக்கல்லூரி, தருமபுரி

Abstract

ஆய்வுச் சுருக்கம்: தொன்மையும் பழமையும் வாய்ந்த தமிழ்மொழி செம்மொழி என்ற தகுதி பெற்றது. பழமையான இலக்கிய இலக்கணங்களைத் தன்னகம் கொண்டது. இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்தும் அதன் வளம் குறையாது இருப்பதற்குக் காரணம் அதன் நிலையான இலக்கண மரபுகளாகும். காலம் மற்றும் சமூக மாற்றங்களால் சிற்சில மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பினும் அதன் அடிப்படை மரபுகள் மாறாது இருப்பதே அதன் நிலைத்தத் தன்மைக்கு காரணமாக உள்ளன. அதனை உறுதிப்படுத்த பல்வேறு காலங்களில் எழுதப்பட்ட இலக்கண நூல்களை ஒப்பிட்டு ஆய்வு செய்வது அவசியமாகிறது.

DOI

PAGES: 28 | VIEWS | DOWNLOADS


Download Full Article

முனைவர்.பெ. விஜயலட்சுமி, கௌரவ விரிவுரையாளர், தமிழ்த்துறை, அரசு கலைக்கல்லூரி, தருமபுரி | எச்சமரபுகளும் பொதுமரபுகளும் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)